sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகளின் அழுகிய சடலங்கள்; வசமாக சிக்கிய டாக்டர்

/

பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகளின் அழுகிய சடலங்கள்; வசமாக சிக்கிய டாக்டர்

பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகளின் அழுகிய சடலங்கள்; வசமாக சிக்கிய டாக்டர்

பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகளின் அழுகிய சடலங்கள்; வசமாக சிக்கிய டாக்டர்

1


ADDED : ஜன 30, 2025 01:05 PM

Google News

ADDED : ஜன 30, 2025 01:05 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருமுல்லைவாயலில் பூட்டிய வீட்டிற்குள் தந்தை, மகள் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமுல்லைவாயலைச் சேர்ந்த சிந்தியா,35, என்பவர் அவரது தந்தை சாமுவேல் சங்கர்,70, வசித்து வந்தார். சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த சாமுவேலுக்கு, வீட்டிலேயே வைத்து டயாலிஸில் சிகிச்சையை டாக்டர் எபினேசர் என்பவர் கொடுத்து வந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், டயாலிசிஸ் சிகிச்சையின் போது சாமுவேல் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மகள் சிந்தியா, டாக்டர் எபினேசரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை பிடித்து தள்ளியதில், கீழே விழுந்த சிந்தியா எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

இதனால், பயந்து போன டாக்டர் எபினேசர், வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். தற்போது, எபினேசரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us