sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைவர்கள் சிலைகளை கட்சி வளாகத்தில் வைக்க வேண்டியது தானே? நீதிமன்றம் சரமாரி கேள்வி

/

தலைவர்கள் சிலைகளை கட்சி வளாகத்தில் வைக்க வேண்டியது தானே? நீதிமன்றம் சரமாரி கேள்வி

தலைவர்கள் சிலைகளை கட்சி வளாகத்தில் வைக்க வேண்டியது தானே? நீதிமன்றம் சரமாரி கேள்வி

தலைவர்கள் சிலைகளை கட்சி வளாகத்தில் வைக்க வேண்டியது தானே? நீதிமன்றம் சரமாரி கேள்வி

31


ADDED : பிப் 20, 2025 01:43 PM

Google News

ADDED : பிப் 20, 2025 01:43 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'தலைவர்கள் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?' என ஐகோர்ட் மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.



திருவாரூர் நாச்சியார் கோவிலில் எம்.ஜி.ஆர்., சிலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று (பிப்.,20) நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* பொது இடங்களில் சிலை, கட்சிக்கொடி வைப்பதை ஏற்க முடியாது.

* தலைவர்கள் சிலை, கொடிகளை கட்சி அலுவலகம் உள்ளே வைத்துக் கொள்ள வேண்டியது தானே?

* எந்த கட்சியாக, எந்த இயக்கமாக இருந்தாலும் இதை அனுமதிக்க முடியாது.

* அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து, வாபஸ் பெற உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us