sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாக்டர் போல கையெழுத்து மோசடி செய்தவர் சிக்கினார்

/

டாக்டர் போல கையெழுத்து மோசடி செய்தவர் சிக்கினார்

டாக்டர் போல கையெழுத்து மோசடி செய்தவர் சிக்கினார்

டாக்டர் போல கையெழுத்து மோசடி செய்தவர் சிக்கினார்


ADDED : மார் 10, 2024 11:45 PM

Google News

ADDED : மார் 10, 2024 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பத்தில் அரசு டாக்டர் கையெழுத்தை போலியாக போட்டு, ஆதாரை திருத்த முயன்ற தாத்தப்பன்குளத்தை சேர்ந்த தாஜுதீன், 54, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தாஜுதீன் அரசு சான்றிதழ்கள் வாங்கித்தரும் பணிகளை செய்து வந்தார். கம்பத்தை சேர்ந்த முனீஸ்வரன், தன் ஆதாரில் முகவரி திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து, அதற்குரிய ஆவணத்தை 'பிரின்ட் அவுட்' எடுத்தார். அதில், 'கெஜட்டட் ரேங்க்' அதிகாரி கையெழுத்திட்டு சான்றளிக்க வேண்டும். அதற்காக தாஜுதீனை தொடர்பு கொண்டார்.

அவர் அந்த சான்றிதழில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து, தற்போது பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் திவ்யாவின் கையெழுத்தை போலியாக போட்டு, 'ரப்பர் ஸ்டாம்ப்' வைத்து கொடுத்துள்ளார். இந்த விவகாரம் டாக்டர் திவ்யாவிற்கு தெரிந்துள்ளது. அவரது புகாரில், உத்தமபாளையம் போலீசார் தாஜுதீனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us