sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழிலதிபர் மகள் வீட்டில் ஈ.டி., சோதனை

/

தொழிலதிபர் மகள் வீட்டில் ஈ.டி., சோதனை

தொழிலதிபர் மகள் வீட்டில் ஈ.டி., சோதனை

தொழிலதிபர் மகள் வீட்டில் ஈ.டி., சோதனை


ADDED : பிப் 01, 2025 02:27 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தொழில் அதிபரின் மகள் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லையில், சேமியர்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஆண்டாள். இவரது தந்தை தொழில் அதிபர். போரூரில் மிகப்பெரிய மருத்துவ பல்கலையை உருவாக்கி உள்ளார். ஆண்டாள் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு பேர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை விபரங்கள் எதுவும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.






      Dinamalar
      Follow us