sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் ஈ.டி., சோதனை

/

ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் ஈ.டி., சோதனை

ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் ஈ.டி., சோதனை

ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் ஈ.டி., சோதனை


ADDED : ஏப் 12, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவில் அருகே, ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம், அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன், 59. தொழிற்சாலைகள் அமைக்க, பெரிய நிறுவனங்களுக்கு நிலம் வாங்கி கொடுக்கும் பணியை செய்து வந்தார்.

நேற்று காலை, அவரது வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

எட்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்தது. வரதராஜன் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் நெருக்கமாக இருந்தார். சோதனை குறித்த விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

சமீபத்தில், அமைச்சர் நேரு உறவினர் வீடு மற்றும் நிறுவனங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல், சென்னை ஷெனாய் நகரில், கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us