sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குளவிகள் கொட்டி முதியவர் பலி

/

குளவிகள் கொட்டி முதியவர் பலி

குளவிகள் கொட்டி முதியவர் பலி

குளவிகள் கொட்டி முதியவர் பலி


ADDED : மே 15, 2025 02:49 AM

Google News

ADDED : மே 15, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: வளத்தி அருகே குளவிகள் கொட்டியதில் முதியவர் இறந்தார்.

வளத்தி அடுத்த துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த ராமர், 62; இவருடைய நிலத்திலிருந்த பனைமரத்தில் நேற்று முன்தினம் பனங்காய் வெட்டினார். அப்போது, திடீரென கூட்டமாய் வந்த விஷக்குளவிகள் ராமரை கொட்டியது. வலியுடன் துடித்த ராமரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us