sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை:ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3 லட்சம் பறிமுதல்

/

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை:ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3 லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை:ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3 லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை:ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 3 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 17, 2024 07:29 PM

Google News

ADDED : மார் 17, 2024 07:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, பேளூர் பகுதியில், தாசில்தார் ஜெயந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, சரக்கு வேனில் வந்த, கருமந்துறை பகுதியைச் சேர்ந்த, மாணிக்கம் என்பவர், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us