sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் வாகனத்திற்கு 'சார்ஜிங்' மையம் ரயில் நிலையங்களில் அமைகிறது

/

மின் வாகனத்திற்கு 'சார்ஜிங்' மையம் ரயில் நிலையங்களில் அமைகிறது

மின் வாகனத்திற்கு 'சார்ஜிங்' மையம் ரயில் நிலையங்களில் அமைகிறது

மின் வாகனத்திற்கு 'சார்ஜிங்' மையம் ரயில் நிலையங்களில் அமைகிறது

6


ADDED : ஏப் 22, 2025 05:35 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:35 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை மேம்பால ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினசரி 80,000 - 1,00,000 பேர் பயணம் செய்து வருகின்றனர்.

மொத்தம் 14 ரயில் நிலையங்கள் உள்ளன. பயணியர் வசதிக்காக, அனைத்து ரயில் நிலையங்களிலும், மின்சார பைக் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் பணிகள் முழுதும் முடிவடைந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us