sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துணை மின்நிலையம் அமைக்க கடன் கேட்கிறது மின் வாரியம்

/

துணை மின்நிலையம் அமைக்க கடன் கேட்கிறது மின் வாரியம்

துணை மின்நிலையம் அமைக்க கடன் கேட்கிறது மின் வாரியம்

துணை மின்நிலையம் அமைக்க கடன் கேட்கிறது மின் வாரியம்


ADDED : ஆக 02, 2025 07:39 PM

Google News

ADDED : ஆக 02, 2025 07:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், 110/ 33 கிலோ வோல்ட் திறனில், 54 துணைமின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசின், ஆர்.இ.சி., நிறுவனத்திடம், 840 கோடி ரூபாயை கடனாக வழங்குமாறு, மின் வாரியம் கேட்டுள்ளது.

சீராக மின் வினியோகம் செய்ய, 110 கி.வோ., திறனில், புதிதாக, 54 துணைமின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, மத்திய அரசின் ஆர்.இ.சி., நிறுவனத்திடம், 840 கோடி ரூபாயை, மின் வாரியம் கடனாக கேட்டுள்ளது. இந்த நிதி கிடைத்ததும், துணைமின் நிலையங்கள் அமைக்கும் பணி துவங்கும்.






      Dinamalar
      Follow us