ADDED : ஆக 23, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கைக்கு, முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து, 45,481 மாணவ, மாணவியருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
காலியாக உள்ள இடங்களுக்கான, துணை கவுன்சிலிங், கடந்த 21ம் தேதி துவங்கியது.
அதில், 9,181 மாணவ, மாணவியருக்கு, ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

