sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஸ்சில் இன்ஜினியர் திடீர் மரணம்

/

பஸ்சில் இன்ஜினியர் திடீர் மரணம்

பஸ்சில் இன்ஜினியர் திடீர் மரணம்

பஸ்சில் இன்ஜினியர் திடீர் மரணம்


ADDED : ஜூலை 25, 2011 02:11 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(34).

கே.கே. நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தார். சென்னையில் பயிற்சிக்காக சென்றிருந்த இவர், நேற்று முன் தினம் இரவு ஆம்னி பஸ்சில் மதுரை புறப்பட்டார். நேற்று காலை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இவரை எழுப்பியபோது இறந்து கிடந்தார். மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us