sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆதவ் அர்ஜுனா விளக்கம்

/

ஆதவ் அர்ஜுனா விளக்கம்

ஆதவ் அர்ஜுனா விளக்கம்

ஆதவ் அர்ஜுனா விளக்கம்


ADDED : மார் 11, 2024 04:48 AM

Google News

ADDED : மார் 11, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்து, வி.சி., துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, நேற்று வெளியிட்ட அறிக்கை:

என் அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்த செய்தி, ஊடகங்களில் பரவலாக வெளியாகி இருந்தது. சோதனை, 9ம் தேதி காலை துவங்கி, 10ம் தேதி காலை வரை ஒரு நாள் நடந்தது.

பொது வாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதன் அடிப்படையில், சோதனையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், என் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதுாறுகளுக்கும் யாரும் இடம் தர வேண்டாம். என் மடியில் கனமில்லை. அதனால், வழியில் பயமில்லை. அம்பேத்கர், ஈ.வெ.ரா., ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழி நின்று உறுதியோடு என் பயணம் தொடரும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us