sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு

/

கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு

கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு

கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு

2


ADDED : நவ 16, 2025 02:44 PM

Google News

ADDED : நவ 16, 2025 02:44 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தின் திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி நெய் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கர்நாடக அரசின் தயாரிப்பான 'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,136 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஆலைக்கு வருவாய்துறையினர் முன்னிலையில் சீல் வைத்து, மெஷின்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us