உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 26, 2026 12:21 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீகாந்த், 36குடியாத்தம், வேலூர்
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலாற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. முன்னெப்போதையும் விட, ஆறு இப்போது கடுமையாக மாசுபட்டுள்ளது. விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவது வேதனையாக உள்ளது. வேலுார் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.
