sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவசாயி மர்ம சாவு போலீஸ் விசாரணை

/

விவசாயி மர்ம சாவு போலீஸ் விசாரணை

விவசாயி மர்ம சாவு போலீஸ் விசாரணை

விவசாயி மர்ம சாவு போலீஸ் விசாரணை


ADDED : அக் 01, 2024 06:05 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலம் அடுத்த கீழ்எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமால், 44; விவசாயி. இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணியளவில், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது நிலத்தில் கை, கால்களில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் திருமால் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us