sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டில்லியில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள் முடிவு

/

டில்லியில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள் முடிவு

டில்லியில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள் முடிவு

டில்லியில் ஆர்ப்பாட்டம் விவசாயிகள் முடிவு


ADDED : ஜூலை 21, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மரபணு மாற்ற நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு, நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி, டில்லியில் நாளை மறுதினம், விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

நாடு முழுதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி சாகுபடி ஏற்கனவே நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, நெல் ரகங்களை அறிமுகம் செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, நாளை மறுதினம், டில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

இதில், தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us