sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு

/

விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு

விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு

விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு

1


UPDATED : ஏப் 27, 2025 06:31 PM

ADDED : ஏப் 27, 2025 01:42 PM

Google News

UPDATED : ஏப் 27, 2025 06:31 PM ADDED : ஏப் 27, 2025 01:42 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ''விவசாயிகள் உற்பத்தி, மதிப்பு கூட்டு உற்பத்தியை தாண்டி தொழில் முனைவோராக மாற வேண்டும்'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசினார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவல் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலை நாட்டின் உணவு தேவைக்கு மிகுந்த பங்களிப்பை வழங்குகிறது. நாட்டின் பெருமைமிகு நபர்கள் இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள்.

30 டிரில்லியன் பொருளாதாரத்தை 2047ம் ஆண்டு எட்டுவோம். விவசாயிகள் உற்பத்தி, மதிப்பு கூட்டு உற்பத்தியை தாண்டி தொழில் முனைவோராக மாற வேண்டும். பிரதமர் மோடியின் முயற்சியால் பல்வேறு துறைகளில் முன்னேறிவிட்டோம். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.






      Dinamalar
      Follow us