sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் சிசு பலி: போலீஸ் விசாரணை

/

பெண் சிசு பலி: போலீஸ் விசாரணை

பெண் சிசு பலி: போலீஸ் விசாரணை

பெண் சிசு பலி: போலீஸ் விசாரணை


ADDED : மார் 18, 2024 07:21 AM

Google News

ADDED : மார் 18, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த பெண்சிசு, மூன்றாம் நாளில் இறந்தது குறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

செல்லம்பட்டி அருகே சடச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராணுவவீரர் ரஞ்சித் 33, இவரது மனைவி வஞ்சியம்மாளுக்கு 25, கடந்த 3 தினங்களுக்கு முன் உசிலம்பட்டி அரசு மருத்துமனையில் 2 வதாக சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை தாய்ப்பால் குடிக்காததால் மருத்துமனையிலேயே வைத்து சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் குழந்தையின் உடல் அசைவற்றிருந்ததால், டாக்டர்கள் பரிசோதனை செய்த போது உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தலைமை டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 'பிரேத பரிசோதனை நடத்தி இறப்பிற்கான காரணம் தெரிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us