sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டாசு ஆலை விபத்து பலி 4 ஆக உயர்வு

/

பட்டாசு ஆலை விபத்து பலி 4 ஆக உயர்வு

பட்டாசு ஆலை விபத்து பலி 4 ஆக உயர்வு

பட்டாசு ஆலை விபத்து பலி 4 ஆக உயர்வு


ADDED : ஜூலை 26, 2025 10:51 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனி ன்றி நேற்று உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் ஸ்ரீ மாரியம்மன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில், 21ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனி கார்த்திகை செல்வன், 25, லட்சுமி, 45, சங்கீதா, 43, ஆகியோர் பலியாகினர். டி.மாரியம்மாள், 50, நாகலட்சுமி, 55, எம். மாரியம்மாள், 53, ஆகியோர் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதில், டி.மாரியம்மாள், நேற்று பலியானார். இவர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த கார்த்திகை செல்வனின் தாய். இதனால் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.






      Dinamalar
      Follow us