sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

/

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

1


ADDED : ஜூலை 02, 2025 02:40 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 02:40 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்திய உறவினர்கள், இறந்தவர்களின் சடலத்தை வாங்க மறுத்து விருதுநகர் அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

வளாகத்திற்குள் வந்த உறவினர்கள் போலீசார் உடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், மனவருத்தமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us