sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐவருக்கு பதவி உயர்வு

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐவருக்கு பதவி உயர்வு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐவருக்கு பதவி உயர்வு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐவருக்கு பதவி உயர்வு

1


ADDED : டிச 30, 2024 12:08 AM

Google News

ADDED : டிச 30, 2024 12:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, முதன்மை செயலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை கமிஷனர் வெங்கடேஷ், முதல்வரின் செயலர் உமாநாத், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன செயல் இயக்குனர் ராஜேந்திர ரத்னு, உணவு பாதுகாப்பு கமிஷனர் லால்வீனா, கவர்ன ரின் செயலர் கிர்லோஷ்குமார் ஆகியோருக்கு, முதன்மை செயலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, தலைமை செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார். இவர்கள், 2001ம் ஆண்டு தமிழக பிரிவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களில் ராஜேந்திர ரத்னு, அயல்பணி அடிப்படையில் டில்லியில் பணிபுரிந்து வருகிறார்.






      Dinamalar
      Follow us