sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெள்ள நிவாரணம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

/

வெள்ள நிவாரணம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

வெள்ள நிவாரணம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

வெள்ள நிவாரணம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

22


ADDED : ஏப் 03, 2024 09:00 AM

Google News

ADDED : ஏப் 03, 2024 09:00 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சென்னை, தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வேலூரில் நேற்று (ஏப்.,2) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறியிருந்தார்.

அதன்படி, இன்று மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, நிவாரணம் கோரி பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us