தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ADDED : ஜன 10, 2024 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, வைகை அணைக்கு 5,244 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.

இந்த நீர் வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us