sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

/

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ADDED : ஜன 10, 2024 07:45 AM

Google News

ADDED : ஜன 10, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, வைகை அணைக்கு 5,244 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.

இந்த நீர் வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us