sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குளத்தில் மூழ்கிய பூ வியாபாரி சாவு

/

குளத்தில் மூழ்கிய பூ வியாபாரி சாவு

குளத்தில் மூழ்கிய பூ வியாபாரி சாவு

குளத்தில் மூழ்கிய பூ வியாபாரி சாவு


ADDED : நவ 08, 2024 06:43 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: குறிஞ்சிப்பாடி அடுத்த தீர்த்தனகிரி குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,45; தாமரை பூ வியாபாரியான இவர் சுற்று வட்டார பகுதியில் உள்ள குளங்களில் தாமரை பூக்களை பறித்து பூ கடைகளில் விற்பனை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆதிவராகநல்லுார் குளத்தில் கார் டியூபில் மிதந்து சென்று, தாமரை பூக்களை பறித்தபோது, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி மூச்சி திணறி இறந்தார்.

தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இறந்த பாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us