sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பறக்கும் படை சோதனை ரூ.1.55 லட்சம் பறிமுதல்

/

பறக்கும் படை சோதனை ரூ.1.55 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை ரூ.1.55 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை ரூ.1.55 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 17, 2024 05:14 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: நாகையில், இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.1.55 லட்சத்தை படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, நாகை மாவட்டத்தில் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

நாகூர், வெட்டாறு பாலம் அருகே தாசில்தார் வடிவழகன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரைக்காலில் இருந்து நாகை நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டப்போது, உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றது தெரிய வந்தது.

விசாரணையில் காரைக்காலில் இயங்கும் தனியார் பள்ளி ஊழியரான வெங்கடேசன், பள்ளியில் இருப்பில் இருந்த பணத்தை நாகையில் உள்ள பள்ளி உரிமையாளரிடம் கொடுக்க கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், நாகை, தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us