sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வனத்துறைக்கான புதிய நிலஎல்லை வரைபடம்

/

வனத்துறைக்கான புதிய நிலஎல்லை வரைபடம்

வனத்துறைக்கான புதிய நிலஎல்லை வரைபடம்

வனத்துறைக்கான புதிய நிலஎல்லை வரைபடம்


ADDED : ஆக 29, 2011 12:57 AM

Google News

ADDED : ஆக 29, 2011 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : வனத்துறைக்கான புதிய நில எல்லை வரைபடம் தயாரிக்கும் பணி, ஜி.பி.எஸ்., கருவி மூலம் நடக்கிறது.

வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பால் வன விலங்குகளை வேட்டையாடுதல் குறைந்துள்ளது. இருந்த போதிலும், உணவு, தண்ணீர் தேவைக்காக, வனவிலங்குகள் எல்லையை தாண்டி வருவதால், அவற்றை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லை விரிவாக்கத்தில், ஆக்கிரமிப்பு வனப்பகுதிகள் மீட்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகளுக்கு கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கும் வகையில், தற்போதைய நில எல்லை அமைப்புப்படி, வரைபடம் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.



வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வனத்துறையின் மொத்த நிலப்பரப்பு அதிகரித்தபோதும், பழைய வரைபடமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால், தற்போதைய நில அமைப்பின்படி, வன எல்லை குறித்த புதிய வரைபடம் தயாரிக்கும் பணிகள், ஜி.பி.எஸ்., கருவி உதவியுடன் துவங்கியுள்ளன, என்றார்.








      Dinamalar
      Follow us