sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் 5 மாடி கட்டட அடிக்கல் நாட்டு விழா: ஐகோர்ட் அனுமதி

/

பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் 5 மாடி கட்டட அடிக்கல் நாட்டு விழா: ஐகோர்ட் அனுமதி

பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் 5 மாடி கட்டட அடிக்கல் நாட்டு விழா: ஐகோர்ட் அனுமதி

பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் 5 மாடி கட்டட அடிக்கல் நாட்டு விழா: ஐகோர்ட் அனுமதி


ADDED : மே 21, 2024 03:36 PM

Google News

ADDED : மே 21, 2024 03:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகே குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய 5 மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற இருந்தது.

நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையில் நடைபெற இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அடிக்கல் நாட்டு விழா நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us