தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மரத்தில் கார் மோதி நால்வர் பலி

மரத்தில் கார் மோதி நால்வர் பலி

மரத்தில் கார் மோதி நால்வர் பலி


ADDED : ஏப் 05, 2024 06:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2024 06:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தில் மரத்தின் மீது கார் மோதியதில் சீராம்பாளையத்தை சேர்ந்த லோகேஷ்.

தனசேகர், கவின், சிவா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமுற்ற ஸ்ரீதர் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us