sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான்கு போலீசார் பலி: தலா ரூ.30 லட்சம் நிவாரணம்

/

நான்கு போலீசார் பலி: தலா ரூ.30 லட்சம் நிவாரணம்

நான்கு போலீசார் பலி: தலா ரூ.30 லட்சம் நிவாரணம்

நான்கு போலீசார் பலி: தலா ரூ.30 லட்சம் நிவாரணம்


ADDED : ஏப் 03, 2025 01:21 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சாலை விபத்தில் இறந்த, எஸ்.ஐ., மற்றும் மூன்று ஏட்டுகள் குடும்பத்திற்கு, தலா 30 லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, பட்டாபிராம் மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., மெர்ஸி; திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் ஏட்டு முத்தையா; தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் ஏட்டு சிவஞானம்; மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஏட்டு ஆசிக்அகமது ஆகியோர், வெவ்வேறு இடங்களில் நடந்த, சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதை அறிந்த முதல்வர், அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன், தலா 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us