sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பஸ்களில் புதிய சலுகை; கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு

/

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பஸ்களில் புதிய சலுகை; கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பஸ்களில் புதிய சலுகை; கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பஸ்களில் புதிய சலுகை; கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு

1


ADDED : மார் 11, 2025 11:12 AM

Google News

ADDED : மார் 11, 2025 11:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்கள் சுமைகளை நகர மற்றும் புறநகர் அரசு பஸ்களில் கட்டணமின்றி எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மகளிருக்காக கட்டணமில்லா பஸ் பயணம் உள்ளிட்ட தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, தற்போது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு புதிய சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பஸ்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கட்டணமில்லாமல் பயணித்தாலும் அவர்கள் கொண்டு செல்கிற சுமைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந் நிலையில் தற்போது சுமைகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பஸ்களில் 100 கி.மீ. வரை 25 கிலோ வரையிலான பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுவினர் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். இந்த சலுகையை பெற, சுய உதவிக்குழுவினர் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அப்படி பயணிக்கும் போது அவர்களுக்கு கட்டணமில்லா சுமை டிக்கெட் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us