sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ முழு பக்கம் அறிமுகம்

முழு பக்கம் அறிமுகம்

முழு பக்கம் அறிமுகம்


ADDED : டிச 14, 2024 02:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 02:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு, ஆறுகளில் வெள்ளம், தரைப்பாலம் வெள்ள நீரால் துண்டிப்பு என பல பாதிப்புகள் இருந்தன.

மழையால் வீடுகளை பலர் இழந்துள்ளனர். வீடுகள் இடிந்து சிலர் உயிரிழந்துள்ளனர். 'இரண்டு நாள் மழைக்கே, தாக்கு பிடிக்க முடியவில்லையே' என்ற குரல் எழுந்து வரும் நிலையில், 'கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தான் பாதிப்புகள் அதிகமாகி விட்டன' எனக் கூறும் வார்த்தைகளையும் ஏற்கத் தான் வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us