sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல்லையில் சிறுமி கற்பழித்து கொலை : போதை காதலன் கைது

/

நெல்லையில் சிறுமி கற்பழித்து கொலை : போதை காதலன் கைது

நெல்லையில் சிறுமி கற்பழித்து கொலை : போதை காதலன் கைது

நெல்லையில் சிறுமி கற்பழித்து கொலை : போதை காதலன் கைது

1


ADDED : ஜூலை 08, 2025 10:23 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 10:23 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: வீரவநல்லூரில் 17 வயது சிறுமியை போதையில் கற்பழித்து, கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த துரை மகன் மாரிமுத்து 26. இவர் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.சிறுமி வேறு ஒருவருடன் பழகுவதாக எண்ணி மாரிமுத்து ஆத்திரமுற்றார். நேற்று முன்தினம் இரவில் போதையில் இருந்த மாரிமுத்து வீரவநல்லூரில் காட்டுப்பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றார். வேறு நபருடன் பழகுவது குறித்து அவருடன் தகராறு செய்து கழுத்தை துண்டால் நெரித்துக் கொலை செய்தார்.

பின்னர் சிறுமியின் உடல் அருகிலேயே இரவு முழுவதும் இருந்துள்ளார். முன்னதாக ஒரு சிறுமியை கற்பழித்துள்ளதாக தெரிகிறது. வீரவநல்லூர் போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவை கைது செய்தனர்






      Dinamalar
      Follow us