sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2 நாட்களில் ரூ.1000 உயர்ந்தது ஆபரணத் தங்கம் விலை!

/

2 நாட்களில் ரூ.1000 உயர்ந்தது ஆபரணத் தங்கம் விலை!

2 நாட்களில் ரூ.1000 உயர்ந்தது ஆபரணத் தங்கம் விலை!

2 நாட்களில் ரூ.1000 உயர்ந்தது ஆபரணத் தங்கம் விலை!


ADDED : மார் 05, 2025 09:57 AM

Google News

ADDED : மார் 05, 2025 09:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது. ஆனால் நேற்று (மார்ச் 4) தங்கம் விலையில் மாற்றம் நிலவியது. ஒரே நாளில் சவரன் ரூ.560 அதிகரித்தது.

இந் நிலையில் நேற்றைய தினம் போலவே இன்றும் (மார்ச் 5) தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 55 உயர்ந்து ரூ.8,065 ஆக உள்ளது.

ஒரு சவரன் ரூ. 64,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் சவரன் ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளதால் நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us