sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

/

ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

1


ADDED : மார் 26, 2025 02:10 PM

Google News

ADDED : மார் 26, 2025 02:10 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகள் செயல்படாது என்பதால், தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வழங்கப்படும்' என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனால் தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வங்க கணக்கில் டரடு வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us