sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

114 கட்டுமான திட்டங்களுக்கு அரசு தவறுதலாக அனுமதி

/

114 கட்டுமான திட்டங்களுக்கு அரசு தவறுதலாக அனுமதி

114 கட்டுமான திட்டங்களுக்கு அரசு தவறுதலாக அனுமதி

114 கட்டுமான திட்டங்களுக்கு அரசு தவறுதலாக அனுமதி


ADDED : டிச 11, 2024 12:08 AM

Google News

ADDED : டிச 11, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள், 2011ல் அறிவிக்கப்பட்டன. 11 ஆண்டுகளாகியும் உள்ளூர் மக்களின் பங்கேற்புடன், மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவில்லை.

இதில், விதிமுறைகளுக்கு மாறாக, கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பை, தமிழக கடலோர மண்டல மேலாண்மை குழுமம், வேறு குழுமத்துக்கு வழங்கி உள்ளது.

கடந்த, 2015 - 22 காலகட்டத்தில், 175 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 114 திட்டங்களுக்கு, தகுந்த ஆணையத்தின் பரிந்துரையின்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதில், தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமம், உரிய ஆணைய பரிந்துரை பெறாமல், ஆவணங்களை ஆய்வு செய்யாமல், தடை செய்யப்பட்ட இடங்களில், 17 கட்டுமான திட்டங்களுக்கு தவறுதலாக ஒப்புதல் அளித்துள்ளது.

மீன்வளம், சுற்றுலா, பொதுப்பணி, குடிசை மாற்று வாரியம், சாலை மேம்பாட்டு நிறுவனம், சென்னை மாநகராட்சி போன்ற அரசு துறைகள், ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்களுக்கு தவறுதலாக ஒப்புதல் அளித்துள்ளன.

கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடங்கள் தயாரிப்பதிலும், அபரிமிதமான தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் ஒப்புதல் வழங்குவதை கண்காணிக்க, ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us