sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் தர அரசு நடவடிக்கை'

/

'சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் தர அரசு நடவடிக்கை'

'சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் தர அரசு நடவடிக்கை'

'சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் தர அரசு நடவடிக்கை'


ADDED : ஏப் 05, 2025 12:45 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க, மத்திய அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - கோவிந்தராஜன்: இதுவரை சார்பு நீதிமன்றங்களில் தீர்வு கண்ட வழக்குகளுக்கு, இப்போது மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வழக்குகள் தாமதமாகின்றன. எனவே, சார்பு நீதிமன்றங்களிலேயே வழக்குகளை நடத்த வழி செய்ய வேண்டும்.

அமைச்சர் ரகுபதி: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களின்படி, சார்பு நீதிமன்றங்களில் நடந்த வழக்குகள், மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. சார்பு நீதிமன்றங்களுக்கு கூடுதல் கிடைக்க, மத்திய அரசுடன் பேசி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us