sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவர்னர் ரவிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்; அன்புமணி வலியுறுத்தல்

/

கவர்னர் ரவிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்; அன்புமணி வலியுறுத்தல்

கவர்னர் ரவிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்; அன்புமணி வலியுறுத்தல்

கவர்னர் ரவிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்; அன்புமணி வலியுறுத்தல்

2


ADDED : ஜன 06, 2025 12:25 PM

Google News

ADDED : ஜன 06, 2025 12:25 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கவர்னர் ரவிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் கவர்னர் ரவி புரிந்து கொள்ள வேண்டும். கவர்னருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் எண்ணிக்கையிலடங்காத கோரிக்கைகள், பட்டியலின மக்களின் தேவைகள் என விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன.

அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us