sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவருக்கு கவர்னர் சக்சேனா புகழாரம்

/

மாணவருக்கு கவர்னர் சக்சேனா புகழாரம்

மாணவருக்கு கவர்னர் சக்சேனா புகழாரம்

மாணவருக்கு கவர்னர் சக்சேனா புகழாரம்


ADDED : மார் 05, 2024 11:04 PM

Google News

ADDED : மார் 05, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:''நாட்டின் வளர்ச்சிக்கு முன்னோடிகளாக நம் இளைஞர்கள் திகழ்கின்றனர். உலக அளவில் தலைவராக நம் நாட்டு இளைஞர்கள் உருவெடுப்பர்,'' என, டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா பேசினார்.

புதுடில்லி இந்திரபிரஸ்தா பல்கலையில் 16வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

மாணவர்களுக்கு பட்டம் வழங்கி துணைநிலை கவர்னர் சக்சேனா பேசியதாவது:

இளைஞர்கள் தங்களின் திறனையும், அறிவையும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். நம் நாட்டு இளைஞர்கள் முன்னோடிகளாக திகழ்கின்றனர். உலக அளவில் தலைவராக நம் நாட்டு இளைஞர்கள் உருவெடுப்பர்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us