sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எதிர்க்கட்சியினர் போல் கவர்னர் செயல்படக்கூடாது: மா. கம்யூ.,

/

எதிர்க்கட்சியினர் போல் கவர்னர் செயல்படக்கூடாது: மா. கம்யூ.,

எதிர்க்கட்சியினர் போல் கவர்னர் செயல்படக்கூடாது: மா. கம்யூ.,

எதிர்க்கட்சியினர் போல் கவர்னர் செயல்படக்கூடாது: மா. கம்யூ.,


ADDED : ஆக 17, 2025 03:25 AM

Google News

ADDED : ஆக 17, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலர் ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி:

அரசியல் உரிமை என்பது ஓட்டளிக்கும் உரிமை. அதை, பா.ஜ.,வுக்காக தேர்தல் ஆணையம் பறிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் பாணியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றியுள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ்., தலைவராக பேசியுள்ளார்.

அமெரிக்காவின் 50 சதவீ த வரி விதிப்பு, இந்திய பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியது. இதை பாதுகாப்பதற்கு, நடவடிக்கை எடுப்பது பற்றி சுதந்திர தின உரையில் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவரை போல், தமிழக கவர்னர் பேசி வருகிறார். எதிர்க்கட்சியினரைப் போல் கவர்னர் செயல்படக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us