sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பா.ஜ., ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் காழ்ப்புணர்ச்சி'

/

'பா.ஜ., ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் காழ்ப்புணர்ச்சி'

'பா.ஜ., ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் காழ்ப்புணர்ச்சி'

'பா.ஜ., ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் காழ்ப்புணர்ச்சி'


ADDED : பிப் 15, 2024 01:18 AM

Google News

ADDED : பிப் 15, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:''தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின் தேசிய கீதம் என்பது மரபு. பா.ஜ., ஆளாத மாநிலங்களில் காழ்ப்புணர்ச்சி காரணமாக கவர்னர்களின் செயல்பாடு உள்ளது,'' என, புதுக்கோட்டையில் தி.மு.க., எம்.பி., அப்துல்லா தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடில்லி நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது 'ட்ரோன்' மூலம் கண்ணீர் புகை கொண்டு வீசியது தான் தொழில்நுட்பவளர்ச்சியா?

விவசாயிகள் போராட்டம் நியாயமானது. பத்தாண்டு காலமாக அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

வருகிற லோக்சபாதேர்தலில் பா.ஜ., 50 இடங்களாவது வெற்றி அடையுமா என பார்க்க வேண்டும்.

தமிழக சட்டசபையில் நடைமுறைகள் என்ன என்பது மக்களுக்கு தெரியும். தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின் தேசிய கீதம் என்பது மரபு. பா.ஜ., ஆளாத மாநிலங்களில் காழ்ப்புணர்ச்சி காரணமாக கவர்னர்களின் செயல்பாடு உள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us