sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை விமான நிலையத்தில் ஜி.பி.எஸ்., கருவி பறிமுதல்

/

சென்னை விமான நிலையத்தில் ஜி.பி.எஸ்., கருவி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஜி.பி.எஸ்., கருவி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஜி.பி.எஸ்., கருவி பறிமுதல்


ADDED : ஆக 24, 2025 12:47 AM

Google News

ADDED : ஆக 24, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விமான பாதுகாப்பு விதிகளை மீறி, ஜி.பி.எஸ்., கருவி எடுத்துச் செல்ல முயன்ற பயணியால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து சேலம் செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று மாலை புறப்பட தயாரானது.

பய ணியரிடம் வழக்கமான சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சேலத்தைச் சேர்ந்த சுரேஷ், 35, என்ற பயணியின் உடைமைகளை பரிசோதித்தபோது, அவர் பையில், ஆராய்ச்சிக்கு பயன்படுத்தக்கூடிய ஜி.பி.எஸ்., கருவி இருப்பதை அதி காரிகள் கண்டறிந்தனர்.

தொடர்ந்து, சுரேஷின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

சேலத்தில், கனிம சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருவதும், பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் கனிமம் உள்ளது என்பதை கண்டறிய, அவர் இந்த கருவியை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, விமானத்தில் ஜி.பி.எஸ்., போன்ற கருவிகளை எடுத்து செல்லக் கூடாது.

எனவே, சுரேஷ் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்த கருவியை பறிமுதல் செய்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us