sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக கிராம சபையில் தீர்மானம்

/

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக கிராம சபையில் தீர்மானம்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக கிராம சபையில் தீர்மானம்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக கிராம சபையில் தீர்மானம்


ADDED : ஆக 12, 2025 04:06 AM

Google News

ADDED : ஆக 12, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி, கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாக திகழ வேண்டும் என்பது காந்தியின் கனவு. அதை நனவாக்குவதற்கான ஆயுதம், கிராம சபை கூட்டங்கள். கடந்தாண்டு ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டங்களில், என் வேண்டுகோளை ஏற்று, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுபோல், வரும் 15ல் நடக்கவுள்ள கிராம சபை கூட்டங்களில், 'தமிழகத்தில் சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்பவும், சமூக ரீதியாக பின்தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்க, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்ற தீர்மானத்தை, பா.ம.க.,வினரும், பொதுமக்களும் நிறைவேற்ற வேண்டும்.

அன்புமணி,

தலைவர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us