sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓலைச்சுவடிகள் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு

/

ஓலைச்சுவடிகள் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு

ஓலைச்சுவடிகள் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு

ஓலைச்சுவடிகள் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு


ADDED : செப் 11, 2025 01:39 AM

Google News

ADDED : செப் 11, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் ஜெர்மனி சுற்றுப்பயணம் சென்றார்.

அங்குள்ள கொலோன் பல்கலையின் தமிழ் துறையை பார்வையிட்டார். அங்கு பழந்தமிழ் இலக்கிய சுவடிகள் மற்றும் அரிய தமிழ் நுால்கள் பாது காக்கப்பட்டு வருகின்றன.

ஜெர்மனி வந்ததன் நினைவாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, கொலோன் பல்கலை தமிழ்துறை சார்பில், பழங்கால ஓலைச் சுவடிகள் வழங்கப்பட்டன.

அதனை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலக அறக்கட்டளை அறங்காவலர் பாலகிருஷ்ணன், இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோரிடம், நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us