sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகளுக்கு தொல்லை; போக்சோவில் தந்தை கைது

/

மகளுக்கு தொல்லை; போக்சோவில் தந்தை கைது

மகளுக்கு தொல்லை; போக்சோவில் தந்தை கைது

மகளுக்கு தொல்லை; போக்சோவில் தந்தை கைது


ADDED : மார் 24, 2024 11:17 PM

Google News

ADDED : மார் 24, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி : சென்னை, அமைந்தகரையை சேர்ந்த, 42 வயது டிரைவர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு மகள் உள்ளார்.

கருத்து வேறுபாடால், 17 வயது மகளுடன், ஆரணி அரு‍கேயுள்ள ஒரு கிராமத்தில் வாடகை வீட்டில் தாய் வசிக்கிறார். கணவரும் அதே பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறார். அவ்வப்போது மகளை பார்க்க, மனைவி வீட்டிற்கு சென்று வந்தார்.

மனைவி இல்லாத நேரத்தில் மகளை பார்க்க சென்ற அவர், பெற்ற மகளுக்கு அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்த தாய் புகார்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார் நேற்று, சிறுமியின் தந்தையை போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us