
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று காலை வெயில் பளிச்சிட்ட நிலையில் மதியம் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி பூங்காவை பயணிகள் ரசித்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேக கூட்டம், காற்றில் ஈரப்பதம் என ரம்யமான சூழல் நிலவியது.