sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

/

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : ஜன 11, 2025 08:43 PM

Google News

ADDED : ஜன 11, 2025 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், உடன்குடியைச் சேர்ந்த சிவமுருக ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் வாயிலாக, போலி வாக்காளர்களை நீக்க முடியும். ஒவ்வொருவரும் ஒரு ஓட்டு மட்டுமே பதிவு செய்ய இயலும் என்பதை உறுதி செய்ய முடியும். அதே நபர் ஒரு தேர்தலில் மீண்டும் ஓட்டுப்பதிவு செய்யும் அபாயம் நீங்கும்.

ஒருவர் வெவ்வேறு தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்தால், எளிதாக கண்டறிய முடியும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, மத்திய பொதுத்துறை செயலர், இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மார்ச் 20க்கு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us