sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

/

திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

1


ADDED : ஆக 29, 2025 01:05 PM

Google News

ADDED : ஆக 29, 2025 01:05 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்தூர்: திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சில அங்கீகாரமற்ற நபர்கள், புரோக்கர்கள் பக்தர்களிடம் தரிசனத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதைத் தடுக்க உத்தரவிட ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* சட்டவிரோத டிக்கெட் விற்பனையை தடுக்க அறநிலையத்துறை, போலீஸ் நடவடிக்கை வேண்டும்.

* முறைகேடு குறித்து போலீசார் வழக்கு பதியவேண்டும், கூடுதல் போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்த தூத்துக்குடி எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சட்டவிரோதமாக டிக்கெட் விற்ப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us