sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதுநிலை கல்வி முதலாமாண்டு துவக்கம்

/

முதுநிலை கல்வி முதலாமாண்டு துவக்கம்

முதுநிலை கல்வி முதலாமாண்டு துவக்கம்

முதுநிலை கல்வி முதலாமாண்டு துவக்கம்


ADDED : செப் 08, 2011 05:30 PM

Google News

ADDED : செப் 08, 2011 05:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை ரங்கநாதன் பொறியியல் கல்லூரியில் 2011ம் ஆண்டுக்கான எம்.இ., மற்றும் எம்.பி.ஏ., மாணவர்களுக்கான முதுநிலை கல்வி முதலாமாண்டு துவக்க விழா நடந்தது.

கல்லூரி தாளாளர் தமிழரசி முருகேசன் தலைமை வகித்தார். மின்ணணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை தலைவர் பழனிச்சாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயசந்திரன், கல்லூரி தலைமை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி நிர்வாக இயக்குனர் பாலசுந்தரம் பேசும்போது, ' கல்வி பயிலும் மாணவர்களிடம் உள்ள ஆக்க சக்தி, அவர்களை சிறந்தவர்களாக உயர்த்துவதோடு; இந்த உலகத்தை மாற்றி அமைக்க கூடிய சக்தியாகவும் மாறும்' என்றார். மேலாண்மை துறைத்தலைவர் ஜோதிலதா நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us