sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உயர்கல்வி துறை கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறைக்கு மாற்றி உத்தரவு

/

உயர்கல்வி துறை கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறைக்கு மாற்றி உத்தரவு

உயர்கல்வி துறை கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறைக்கு மாற்றி உத்தரவு

உயர்கல்வி துறை கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறைக்கு மாற்றி உத்தரவு


ADDED : ஜூலை 15, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:உயர்கல்வித்துறை கட்டுமான பணிகளை, இனி பொதுப்பணித்துறை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

'அனைத்து அரசு துறைகளின் கட்டுமான பணிகள், இனி பொதுப்பணித்துறை வாயிலாகவே மேற்கொள்ளப்படும்' என, கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தற்போது, உயர்கல்வி துறைக்கான கட்டுமான பணிகளை, இனி பொதுப்பணித்துறை நேரடியாக மேற்கொள்ளும் என, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதேபோல, பொதுப்பணித் துறையில், கட்டட கலைப்பிரிவு, கொதிகலன் இயக்ககம் போன்றவை தனியாக இயங்கி வந்தன. இவையும், முதன்மை தலைமை பொறியாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை, பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us