sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்

/

சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்

சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்

சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்


ADDED : ஆக 09, 2025 06:08 AM

Google News

ADDED : ஆக 09, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவிலில், சுவாமி சன்னிதிக்கு இணையாக, அறங்காவலர் மற்றும் செயல் அலுவலர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள பிள்ளையார் சன்னிதிக்கு இடதுபுறம் செயல் அலுவலர் அலுவலகமும், வலது புறம் அறங்காவலர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

தெய்வத்திற்கு இணையாக, செயல் அலுவலரும், அறங்காவலர் குழுவினரும் அமர்ந்து பணியாற்றுவது அநியாயம்.

நாத்திகவாதிகள் கூட செய்ய தயங்கும் இந்த கொடும் செயலை, இந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இக்கோவிலில் ஏற்கனவே இரண்டு அலுவலகங்கள் இருக்கும் போது, பிள்ளையார் சன்னிதிக்கு இணையாக, புதிதாக இரண்டு அலுவலகங்கள் அமை த்தது எப்படி?

உடனடியாக இது மாற்றி அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராம ரவிக்குமார் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us